Sep 27, 2013

ஒரே வார்த்த ...!






ஒரே வார்த்த ...!

காதலியாக சொல்லும்போது , ஜில்லென்று உச்சி குளிர்வது
மனைவியாக சொல்லும்போது , ஜிவ்வென்று உச்சி சூடேருகின்றது ....!

// எரும்ம மாடு.... //



என்றென்றும் புன்னகையுடன் :)
ஜீவன்சுப்பு .




22 comments:

  1. ஒரே வார்த்தை ஜீவனுள்ளது..!

    ReplyDelete
  2. என்றென்றும் புன்னகையுடன் இருக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணேன் காண்டாகி தானே சொல்றீங்க ...?

      Delete
  3. ஜிவ்வுன்னு இருக்கு ஜீவன்ஜி...

    ReplyDelete
  4. காதலி திட்டினாலும் ஆனந்தம்!

    ReplyDelete
  5. ம்.. கேட்டு உணர்ந்து எழுதியது போலும்...!

    ReplyDelete
    Replies
    1. இன்னொருத்தர் கேட்டதை உணர்ந்து எழுதியது ...! :))

      Delete
  6. Replies
    1. பட்ட அனுபவம் இல்லைங்கோ , பார்த்த அனுபவம் ....! :))

      Delete
  7. இதுக்குதான் காதலியை கல்யாணம் கட்டிக்கக்கூடாதுன்னு சொல்றது !

    ReplyDelete
    Replies
    1. அண்ணேன் அப்டில்லாம் இல்ல ....!

      Delete
  8. வீட்டுல விழுந்த அடிக்கு இங்கன மருந்தா ? பாஸ் ... உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு ...
    ஹி ஹி ... (பாஸ் அப்ப காதலும் பண்ணிருக்கிங்க , கல்யாணமும் பண்ணிருக்கிங்க சொல்லுங்க )

    ReplyDelete
  9. இந்த மாதிரி சின்னதா போடாம இதே மாதிரி இன்னும் ரெண்டு மூணு சேர்த்து ஒரு பதிவா போடலாமே

    ReplyDelete
    Replies
    1. போடலாந்தான் ...! நா என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன் ...! நம்மகிட்ட சரக்கே அவ்ளோதான் பாசு ...!

      Delete
  10. இதுவும் ட்வீட்டா லேய்? உதைவாங்கின வலியை(!) மறைச்சுட்டு கவிதை மாதிரி எழுதிட்டு சொ(நொ)ந்த அனுபவம் இல்லன்னு வேற சொல்ற... ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்...!

    ReplyDelete
  11. ஹா ஹா ஹா ...! ட்வீட்டேதான் ....!

    ReplyDelete

Related Posts with Thumbnails