Nov 23, 2012

வணக்கம் !!!


எண்ணங்களின் வண்ணம்   - ஒன்று 


கொலை கொள்ளை மட்டுமல்ல வன்முறை , வற்புறுத்துவதும் வற்புறுத்தப்படுவதும் வன்முறையே .



புன்னகையுடன்

ஜீவன்சுப்பு 

10 comments:

  1. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    முதல் வண்ணமே அசத்தல்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. வண்ணத்தை தன்னோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் உட்காரும் இடமெல்லாம் ஒட்டி செல்லும் ஈகை மனம் கொண்டது வண்ணத்துப்பூச்சி..அந்த ஈகை உங்கள் வார்த்தையிலும் இருக்கிறது..வண்ணத்துப்பூச்சியின் வண்ணத்தில் நானும் நனைகிறேன்..வாழ்த்துக்கள் சகோதரா..

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றி அண்ணா ...

      //வண்ணத்தை தன்னோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் உட்காரும் இடமெல்லாம் ஒட்டி செல்லும் ஈகை மனம் கொண்டது வண்ணத்துப்பூச்சி// - அழகு ....!

      Delete
  3. வண்ணத்துப்பூச்சி! எல்லோருக்கும் பிடித்த அழகான ஒன்று, உங்களது வலைப்பூவும் அப்படி எல்லோருக்கும் பிடிக்கும்.

    வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  4. வண்ணத்துப்பூச்சியின் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. புது வரவிற்கு வாழ்த்துக்கள்! நிறைய நல்ல விஷயங்களை எழுதுங்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிங்க ...! முயற்சிக்கிறேன் .....

      Delete
  6. ரொம்ப ஆச்சரியமாக இருக்கு.
    அதை மகிழ்ச்சியாக இருக்கு.

    ரெண்டு காரணம்.

    வடிவமைப்பு ரொம்பவே ரசித்தேன்.
    பெயரை அதை விட ரசித்தேன்.

    தொடங்குவது முக்கியமல்ல7.
    தொடர்ந்து பயணிப்பது தான் முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.

    தேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகள்.

    நண்பர்கள் அனைவரும் 27 காலை 9 மணிக்கு அரங்கத்தில் (பழைய பேரூந்து நிலையம் அருகே டிஆர்ஜி) பல்லட்ம் சாலை

    வந்து சிறப்பிக்க வேண்டும்.

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete

Related Posts with Thumbnails