tag:blogger.com,1999:blog-2127746889834631898.post6166310754582790875..comments2023-10-22T14:53:03.342+05:30Comments on ஜீவன் சுப்பு : இறப்பும் , இழப்பும் , அனுபவமும் ...!ஜீவன் சுப்பு http://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2127746889834631898.post-33702238893135899442013-08-15T20:13:35.033+05:302013-08-15T20:13:35.033+05:30சுகங்களை பகிர்ந்தால் இரட்டிப்பாகும் துக்கத்தை பகிர...சுகங்களை பகிர்ந்தால் இரட்டிப்பாகும் துக்கத்தை பகிர்ந்தால் பாதியாகும்.ஆனால் பகிர நமக்கு நண்பர் கூட்டம் (இல்லை சில நண்பர்களாவது வேண்டும்). பல வரிகள் வருத்தத்தை வரவழைத்ததுezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-18920287024330187592013-08-14T17:56:02.094+05:302013-08-14T17:56:02.094+05:30 அனைவருக்கும் நன்றி ...! அனைவருக்கும் நன்றி ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-67386503768776890502013-08-14T17:24:58.697+05:302013-08-14T17:24:58.697+05:30வணக்கம்
ஓர் உயிரோ . பொருளோ உடனிருக்கும் போது அதன் ...வணக்கம்<br />ஓர் உயிரோ . பொருளோ உடனிருக்கும் போது அதன் அருமையும் , பெருமையும் தெரிவதே இல்லை , தெரியும் போது அதை விட்டு விலகி வெகு தூரம் வந்துவிடுகின்றோம் . அல்லது முழுமையாகவே இழந்து விடுகின்றோம்<br />உணர்ச்சி மிக்க வரிகள்<br /><br />இன்றுவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_14.html?showComment=1376480761754#c8206585614008425317<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-25517820615105855592013-08-14T10:27:27.199+05:302013-08-14T10:27:27.199+05:30பேசாத வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல ஆயிரமாயிரம் அர...பேசாத வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல ஆயிரமாயிரம் அர்த்தங்களையும் கொண்டது .<br /><br />வலைச்சர அறிமுகம் அர்த்தமுள்ளது..!<br />http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_14.htmlஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-55966125207481281262013-08-14T10:05:58.145+05:302013-08-14T10:05:58.145+05:30வாழ்கையை அதன் போக்கில் வாழ இந்த அனுபவங்கள் மட்டுமே...வாழ்கையை அதன் போக்கில் வாழ இந்த அனுபவங்கள் மட்டுமே நிற்கும் <br />வாழ்க்கையை வாழுங்கள் நம்பிக்கையோடு .......வலி நிறைந்த பதிவு அடுத்த பதிவில் மகிழ்ச்சியை கொடுத்து சமன்படுத்துங்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-36130712843093820072013-05-23T22:36:40.767+05:302013-05-23T22:36:40.767+05:30நம்பிக்கைதான் வாழ்க்கை நண்பா.
உங்களது அத்தையின் ...நம்பிக்கைதான் வாழ்க்கை நண்பா. <br /><br />உங்களது அத்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.<br /><br />\\ஓர் உயிரோ . பொருளோ உடனிருக்கும் போது அதன் அருமையும் , பெருமையும் தெரிவதே இல்லை , தெரியும் போது அதை விட்டு விலகி வெகு தூரம் வந்துவிடுகின்றோம் . அல்லது முழுமையாகவே இழந்து விடுகின்றோம் .//<br /><br />உண்மை.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-17233673290818471802013-05-20T06:04:42.243+05:302013-05-20T06:04:42.243+05:30ஒவ்வொருவரியும் எனக்கும் சேர்த்து எழுதியதோ? என்பதுப...ஒவ்வொருவரியும் எனக்கும் சேர்த்து எழுதியதோ? என்பதுபோல் இருந்தது.<br />அனுபவ பூர்வமான எழுத்து. இன்றைய வாழ்வில் பலர் 'சித்தார்த்தனாகத் தான் வாழ்கிறார்கள், ஆனால் மரணம் என்பது வரும் போதே அவர்களில் பலர் - புத்தனாகிறார்கள்'<br />இவை நாம் கற்க வேண்டிய பாடங்கள், பள்ளியில் கற்க முடியாதவை.<br />இப்பாடம் தந்த மாற்றங்கள் நம்மில் நிரந்தரமாக இருக்க,நாம் நம்மை மாற்ற வேண்டும்.<br />காலம் நம் கவலைகளைக் கரைக்கும் என நம்புவோம்.<br />தங்கள் அத்தை உங்கள் மகளாகப் பிறந்து, மகிழவைப்பார்.<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-9911868904684570732013-05-09T08:39:17.130+05:302013-05-09T08:39:17.130+05:30நம்பிக்கைதானே வாழ்க்கை ...!நம்பிக்கைதானே வாழ்க்கை ...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-28350368824798602282013-04-27T06:50:04.745+05:302013-04-27T06:50:04.745+05:30யாருடைய மரணச்செய்தி வந்தாலும், அவர் உயிருடன் இருந்...யாருடைய மரணச்செய்தி வந்தாலும், அவர் உயிருடன் இருந்தபோது இன்னும் சற்று அன்புடனும் பெருந்தன்மையுடனும் பழகி இருக்கலாமோ என்று மனச்சாட்சி உறுத்தும். ஒருமுறையாவது நேரில் சென்று பார்க்காமல் போய்விட்டோமே என்று குற்ற உணர்வு கிளம்பும். சிலபேர் விஷயத்தில் எவ்வளவு சிறுமையோடு நடந்து கொண்டிருக்கிறோம் என்ற நிஜமும் முன்னால் வந்து நம்மைக் குறுக வைக்கும். அத்தகைய அனுபவங்களின் தொகுப்பு தானே வாழ்க்கை என்பது! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-57648278583811822922013-04-27T06:10:17.478+05:302013-04-27T06:10:17.478+05:30மனசை கனக்க வெச்சிட்டய்யா! ஆயிரம் வார்த்தைகள் தராத ...மனசை கனக்க வெச்சிட்டய்யா! ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை ஒரு தொடுகை, அரவணைப்பு தந்து விடும்! என்னதான் சின்னச் சின்ன உரசல்கள் இருந்தாலும் ஹரி போன்ற நணபர்களின் பிரிவு அவர்களின் சிறப்பை உணர்த்தும். அனுபவங்களில் தோய்ந்த பகிர்வு மனதைத் தொட்டது. அனுபவங்கள் தானே வாழ்க்கை! இறப்பின் வலிக்கும் இழப்பின் சுகத்துக்கும் காலம் மிகச் சிறந்த மருந்து நண்பா! உன் மனதையும் அது ஆற்றுப்படுத்தட்டும் என்பதே என் விருப்பம்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-62283085674267145502013-04-27T00:03:29.328+05:302013-04-27T00:03:29.328+05:30//மனைவி அவர் அம்மா வீட்டிலிருந்தே படித்துக்கொண்டிர...//மனைவி அவர் அம்மா வீட்டிலிருந்தே படித்துக்கொண்டிருந்தார் // யோவ் இப்பவும் அதுதான் நடக்கு யார ஏமாத்தப் பாக்கீறு <br />//மிக நீளமான துயரமான பயணம்// இது போன்ற வார்த்தைகள் மட்டுமே உண்மையான உணர்வுகளை அசாதாரணமாக விதைத்து விடுகின்றன <br />// அரவணைப்பைவிட சிறந்த ஆறுதல் வார்த்தை இருப்பதாக எனக்கு தெரியவில்லை .// ம்ம்ம் மிக சரி <br />//இந்த வட்டத்தில் ஒன்று தற்பொழுது இல்லை எனும் போது அவனால் தாங்க முடியவில்லை .//<br /><br />உங்களை இத்தனை நாள் கவனித்ததில் எனக்குத் தெரிந்தது "மனித உணர்வுகளை அழகான வார்த்தைகளாக்குவது எப்படி என்று நான் உங்களிடம் பாடம் படிக்க வேண்டும்". <br />சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-36373142989562838762013-04-26T18:53:12.783+05:302013-04-26T18:53:12.783+05:30ஆழ்ந்த அஞ்சலிகள்! ஆழ்ந்த அஞ்சலிகள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-47901691356419516192013-04-26T16:52:22.394+05:302013-04-26T16:52:22.394+05:30ஆடம்பரமாகவும் பங்களாக்களை கட்டினாலும் , ஒரு பெண்ணி...ஆடம்பரமாகவும் பங்களாக்களை கட்டினாலும் , ஒரு பெண்ணின் இருப்பும் , வசிப்பும் மட்டுமே அதை வீடாக முழுமை பெறச்செய்யும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த கணம் அது/<br /><br />என்னுள்ளும் இதுபோன்ற நிகழ்வுகளைப்<br />பட்டியலிட்டு கலங்க்கச் செய்தது தங்கள் பதிவுஉங்கள் மாமியாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-71047148189913806982013-04-26T16:44:48.435+05:302013-04-26T16:44:48.435+05:30//ஆடம்பரமாகவும் பங்களாக்களை கட்டினாலும் , ஒரு பெண்...//ஆடம்பரமாகவும் பங்களாக்களை கட்டினாலும் , ஒரு பெண்ணின் இருப்பும் , வசிப்பும் மட்டுமே அதை வீடாக முழுமை பெறச்செய்யும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த கணம் அது//மிகவும் உண்மை.<br /><br />உங்கள் மாமியாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிகிறேன்.<br /><br />நான் சந்தித்த இறப்பு என் நினைவிற்கு வந்தது. ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-25867738964019810522013-04-26T15:45:14.285+05:302013-04-26T15:45:14.285+05:30என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பா...
/// எந்த ஒர...என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பா...<br /><br />/// எந்த ஒரு உயிர் மீதும் பொருள் மீதும் அளவு கடந்த பிரியமும், அன்பும், எதிர்பார்ப்பும் வைத்தோமேயானால் நிச்சயமாக அது மிகப்பெரிய துயரத்திற்குத்தான் இட்டுச்செல்கின்றது... ///<br /><br />என்ன தான் இருந்தாலும் துணைவியை கவனித்துக் கொள்ளுங்கள்....<br /><br />/// நிறைய நண்பர்களையும் , நிறைய உறவுகளையும் சேர்த்து வைத்தாலே போதும் போல... ///<br /><br />சத்தியமான வரிகள்...<br /><br />அம்மாவின் (மாமியாரின்) ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com